திஹாரிய பால்தோட்டத்தில் இனம் தெரியாத ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்ப்பு.

தூல்மலை, பால்தோட்டத்தில் இனம் தெரியாத ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக எரிக்கப்பட்டுள்ள இவ் உடல் ஒரு பெண்ணாக இருக்ககூடும் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் திஹாரிய நியூஸ் இணையத்தலத்திக்கு தெரிவித்தார்கள். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புகைப்படங்கள் - முராத் 

Post a Comment

Previous Post Next Post