விசேட செய்தி>> 4 நாட்களாக மூடப்பட்டிருந்த ராஜகிரிய பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டது.



கடந்த நான்கு நாட்களாக பெளத்த தேரர்களின்  அச்சுறுத்தலினால் மூடப்பட்டிருந்த ராஜகிரிய ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித் இன்று இஷா தொழுகையுடன் திறக்கப்பட்டது . பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்றையா இஷா மற்றும் தராவீ ஹ் தொழுகைகள் நடைபெற்றது. 
( திஹாரிய நியூஸ் உத்தியோக பூர்வமானது)

Post a Comment

Previous Post Next Post