தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சுமார் ஒரு மணித்தியாலமாக தீ பற்றி எரிவதாகவும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் முற்றாக எரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சுமார் ஒரு மணித்தியாலமாக தீ பற்றி எரிவதாகவும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் முற்றாக எரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


