1974 டிசம்பர் 4ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கை ஊடக புனித மக்காவை நோக்கி ஹஜ் யாத்திரியர்களை சுமந்து சென்ற Martinair Flight 138 ரக விமானம் இலங்கை நேரப்படி இரவு 10:10 இற்கு மஸ்கெலிய நகில்ஸ் "Saptha Kanya" மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.
ஹஜ் யாத்திரியர்களை சுமந்து வந்த விமானம் இலங்கையில் விபத்துக்குள்ளாகி நேற்றுடன் 38 வருடங்கள் பூர்த்தி.
byTHIHARIYA NEWS 1st
-
0


