இலங்கையின் 65 வது சுததந்திர தினத்தை நினைவுபடுத்துவோம்: ஜம்இயத்துல் உலமா


அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா எதிருவரும் 2.04.2013 ஆம் திகதி கொண்டாடப் படவிருக்கும் இலங்கையின் 65 வது சுததந்திர தினத்தை முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் சுததந்திர தினம் சம்பந்தமான நிகழ்சிகள் ,போட்டிகள் மற்றும் மாற்று மத சகோதரர்களுடனான சந்திப்புக்கள் போன்றவற்றை நடாத்துவதோடு , எமது நாட்டில் தேசிய கொடியை இல்லங்களிலும் ,பாடசாலைகளிலும் ,வியாபார நிலையங்ககளிலும் ஏற்றி நாம் இந்நாட்டு மக்கள் நாம் நாட்டுபற்றுடையோர் என்பதையம் பகிரங்கப் படுத்துமாறு கோரியுள்ளது. அந்த அறிக்கையின் முழு வடிவம்


  நன்றி : லங்கா முஸ்லிம் 

Post a Comment

Previous Post Next Post