வியாங்கொடை
இடம்பெற்ற விபத்தில் இளஞர்கள் மூவர் பலியாகியுள்ளனர்.இந்த விபத்து
வியாங்கொடை கும்பல் ஒலுவவில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. காரொன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. பலியானவர்களில் இருவர் உறவினர்கள் என்றும் மற்றுமொருவர் பாடசாலை மாணவன் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.