போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். உலகிலுள்ள 120 கோடி ரோமன்
கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திய இவர் சில நாட்களுக்கு முன்னாள் தனது
வயதை காரணம் காட்டி போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது பதவி விலகலின் உண்மை காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குரானை ஆராய்ந்தும்
வந்தார் முக்கிய விஷயம் அவர் பார்த்தது குரான் மட்டும் அல்ல , 1500
வருடங்களாக துருக்கியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த பைபிள் அராமிக் என்னும்
மொழியில் உள்ளன அதை வாடிகன் நகரத்துக்கு தெரியபடுதபட்டுள்ளது, அதை
ஆராய்வதற்காக அங்கு எடுத்துவரப்பட்டுள்ளது , அதில் நபி (ஸல்) அவர்கள்
வருகையை குறித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டு வாடிகன் அதிர்ந்தது, அதன்
தாக்கம் தான் தற்பொழுது அவர் போப் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அவர் தற்பொழுது இஸ்லாமியராக உள்ளதாகவும். அதை பற்றி பகிரங்கமாக அறிவிக்க
முடியாமலும் அறிவித்தால் அவருக்கு ஆபத்து வரும் என்று கருதுவதாக வும்.
அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கிறார்களாம்.
போப் ஆண்டவர் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தகவல்கள் இணையங்கள் மற்றும் பேஸ்புக்கில் இதுதொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களே இவை. எனினும் இவை உறுதி செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
போப் ஆண்டவர் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தகவல்கள் இணையங்கள் மற்றும் பேஸ்புக்கில் இதுதொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களே இவை. எனினும் இவை உறுதி செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்தையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.
Tags
உலகச் செய்திகள்