திஹாரி ஊர்மனையை சேர்ந்த ஜனாப் பைசர் அவர்கள் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி  ராஜிஊன்.

திஹாரி ஊர்மனையை சேர்ந்த ஜனாப் பைசர் அவர்கள் காலமானார்.  அன்னார்  நஸ்ரினா , நஸ்ரின்,  பவ்சான் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 18-06-2011 மாலை 4.00  மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

தகவல் - நஸ்ரின்  - மகன்

Post a Comment

Previous Post Next Post