தூல்மலை குப்ரா லேன் - எம். எஸ். எ . ரவுப் காலமானார்.



ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிஊன்.  


திஹாரிய தூல்மலை குப்ரா லேனை சேர்ந்த எம். எஸ். எ . ரவுப் (நுவரெலிய ) அவர்கள் காலமானார். 

அன்னார் பாத்திமா ராபிய வின் அன்புக் கணவரும், முஹம்மது ரிஸ்வான், முஹம்மது றிஸ்மி, பாத்திமா ரிஸான ஆகியோரின் தகப்பனாரும், பாத்திமா இம்ரோஸ் இன் மாமனாரும் ஆவார். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். 

Post a Comment

Previous Post Next Post