கல்வி அமைச்சினால் 1000 இடைநிலைப் பாடசாலைகள் வேலைத் திட்டத்திற்காக பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்வி அமைச்சரின் பணிப்புரைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப பாடசாலை வலைப்பின்னலை மேம்படுத்தும்1000 இடைநிலைப் பாடசாலைகளை வளர்ச்சிப்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்,ஆங்கிலம் மற்றும் அறிவியல் / கணிதம் போன்ற பாடங்கள் ஒவ்வொன்றிக்கும் 1000 பட்டதாரி ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் இணைத்துக் கொள்வதற்கான விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப் பட்டுள்ளன.
இந்த மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு ஏற்ப விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2011-06-30 ம் திகதிக்கு முன்பு பரீட்சை ஆணையாளர் நாயகம்ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளைஇலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,பெலவத்தைபத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

நன்றி: http://www.moe.gov.lk

Post a Comment

Previous Post Next Post