Homeஉள்நாட்டுச் செய்திகள் ஓகஸ்ட் 8ம் திகதி முதல் க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம் byTHIHARIYA NEWS 1st -2:03 PM 0 2011ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஓகஸ்ட மாதம் எட்டாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் குறித்த பரீட்சைகள் செப்டம்பர் 3ம் திகதியுடன் நிறைவடையும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. நன்றி - அத தெரண Tags உள்நாட்டுச் செய்திகள் Facebook Twitter