பிரதம நீதியரசரை பதவியிலிருந்து நீக்குவது எப்படி?


நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவரால் வழங்கப்படும் தீர்மானத்துக்கமைய பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை அரசியலமைப்பின் 107 (2) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்படும் அதிகாரப் பத்திரத்தின் ஊடாக பிரதம நீதியரசர் கலாநிதி உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்ச ராலஹாமிகே ஷிராணி அன்ஷுமாலா பண்டாரநாயக்கவை பதவிலியிலிருந்து நீக்க முடியும் என அரசியலமைப்பின் 107 (1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நன்றி: தமிழ் மிரர் 

Post a Comment

Previous Post Next Post