இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான்,ஈரான் போன்ற நாடுகளில் இவ்வாறான ஆடை அணிகள்
இல்லை. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், பங்களாதேஷின் தற்போதைய பிரதமர்
மற்றும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இவ்வாறான ஆடைகளை
அணிவதில்லை. இந்நாட்டில் அவ்வாறான ஆடை பயன்படுத்தப்படுவது அடிப்படைவாத
குழுவொன்றின் நடவடிக்கையாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளதாக உள்ளூர்
ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி : விடிவெள்ளி
- See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59676-2013-02-27-10-30-16.html#sthash.Py4aneBD.dpuf
- See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59676-2013-02-27-10-30-16.html#sthash.gjm5MzFN.dpuf
- See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59676-2013-02-27-10-30-16.html#sthash.gjm5MzFN.dpuf
முசம்மில் இந்த செய்தி உண்மையாக இருந்தால் நான் உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ReplyDeleteநீங்கள் ஒரு உண்மையான முஸ்லிமா இல்லை வெறும் முஸ்லிம் பெயர் தாங்கியா ?
உங்களைப்போல சில முனாபிக்களால் தான் இப்போது எமது முஸ்லிம் உம்மாவுக்கு பிரச்சினை. போதும் உங்கள் முட்டாள் விளக்கங்கள்.
நான் உங்களிடம் கேட்கிறேன். உங்களுக்கு குரான் ஓத தெரியுமா? அல்லது அதன் கருத்துகள் தெரியுமா? இல்லை ரசூலுல்லாஹ்வின் ஹதீஸ் தெரியுமா? இல்லை உங்கள் பெற்றோராவது மார்க்கம் பற்றி சொல்லித்தந்தது உண்டா ?
புர்கா அணியும் பெண்கள் அடிப்படை வாதிகள் என்றால். நிர்வாண கோலத்தில் திரியும் பெண்கள் கண்ணியமானவர்களா?
அல்லாஹ்வையும் அவன் தூதரின் வழியையும் பின் பற்றும் நாங்கள் எல்லாம் அடிப்படை வாதிகள் என்றால் நாங்கள் அப்படியே இருந்துவிட்டு செல்கிறோம். நீங்கள் மட்டும் நவீன வாதியாக இருங்கள்.
உங்கள் மனைவியையும் பிள்ளைகளையும் நீங்கள் வேணுமானால் காட்டுங்கள். இல்லை எண்டால் கூட்டிக்கொடுங்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கு யாருக்கும் பயமும் இல்லை. அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.
சகோதரர் முஸம்மில் அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான அறிவு குறைவு என்பது அவருடைய கருத்தில் தெளிவாக தெரிகிறது.மார்கத்தில் எந்த அம்சமாக இருந்ததாலும் அதன் அளவுகோள் அல்-குரான் -அல் ஹதீஸ் ஆகும்.அந்த இரண்டிலும் சொல்ல பட்டுருக்கா இல்லையா என்றுதானே பார்க்கணுமே தவிர பாகிஸ்தான் ,பங்களாதேஷ் பிரதம பெண்கள் அணியவில்லை என்ற ஆதாரத்தை வைத்துகொண்டு இஸ்லாத்தில் தீர்ப்பு வழங்க முன் வரக்கூடாது.ஏதோ சஹாபா பெண்களை உதாரணம் காட்டுவதுபோல் காட்டுகிறீர்!!! இஸ்லாத்தை பாதுகாக்கவேண்டியவர்களே இஸ்லாத்தை விமர்சித்தால் அவர்களுக்கு என்ன பெயர் கொண்டு அழைப்பது!!!அப்போ மாற்று மத சகோதரிகளை போன்று ஆடை அணிந்து சென்றால் அது வரவேற்கதக்கது?இப்படியான சூழ் நிலைகளில் மாற்று கருத்துக்களை கூறி இஸ்லாத்தின் கொள்கைகளை குழி தோண்டி புதைக்க யாரும் தயவு செய்து முன் வரவேண்டாம்,உபகாரம் செய்ய விட்டாலும் பருவாயில்லை,உபத்திரம் செய்ய வேண்டாம்.
ReplyDeleteஅல்லாஹ் அல்-குரானில் :- 17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
Fuck this son of a bitch!
ReplyDeleteHello muzammil are u muslim?
ReplyDelete