இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாவது,
ஹலால் சான்றிதழ் தொடர்பில் இன்னல்களுக்குள்ளான இந்நாட்டின் அனைத்து வியாபாரிகள் தொடர்பிலும் உலமா சபை பொறுப்பு கூறவேண்டும். குறித்த சான்றிதழுக்காக அறவிடப்பட்ட கட்டணங்கள் அனைத்தும் வியாபாரிகளுக்கு மீள செலுத்தப்படுவதுடன் சிங்கள,தமிழ்,முஸ்லிம் பொதுமக்களுக்கும் அவை வழங்கப்படவேண்டும்.
ஹலால் சான்றிதழானது சட்டவிரோத செயற்பாடாகும். இது தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கத்தவறியதால் நுகர்வோர் அதிகாரசபை மற்றும் தர நிர்ணய நிறுவனங்களும் இதுதொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும்.
இது தொடர்பில் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த பொது பல சேனா தலிபான்களாக சித்தரிக்கப்பட்டது. உலமாக்கள் தமது தராதரம் அறிந்து செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நன்றி : விடிவெள்ளி
This comment has been removed by the author.
ReplyDeleteAvasarai Garu Suvamin Vahensey ,,,
ReplyDeleteWait and See
MR. BBS (BORU BALA SENA) ASK ALL COMPANY TO return entire profit get from HALAL certificate to JAMIYATHUL ULAMA THEN JAMMIYA WILL RETURN THE HALAL FEES.
ReplyDelete